கர்நாடகம்

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பத்து ஆண்டுகளாகியும் பல வழக்குகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. இது சிவமொக்கா மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அதிகாரி மிதுன்குமாருக்குத் தெரியவந்தது.
பெங்களூர்: கர்நாடக மாநிலத்திற்கான வரிப் பகிர்வை மத்திய அரசு குறைத்துவிட்டது. அது கர்நாடகாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி என அம்மாநில முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வாழும் அனைத்து மக்களும் கன்னடம் பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.